ஒடிசா மாநில சட்டசபை தேர்தலில் கடும் இழுபறி

ஒடிசா: ஒடிசா மாநில சட்டசபை தேர்தலில் கடும் இழுபறி நீடித்து வருகிறது. 50 தொகுதிகளுக்கு மேல் வென்று பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கிறது. ஆட்சியை பறிகொடுக்கும் நிலைக்கு பிஜூ ஜனதா தளம் தள்ளப்பட்டுள்ளது. பிஜூ தனதா தளம் கட்சி 35 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை வகிக்கிறது.

Related posts

அம்மன் கோயில்கள்: மூத்தோருக்கு கட்டணமில்லா பயணம்

ஓடும் பேருந்தில் நடத்துனர் மயங்கி விழுந்து பலி

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்