Latest இந்தியா செய்திகள் ஒடிசா ரயில் விபத்து சம்பவத்தில் பாஹநாகா ரயில்நிலைய ஊழியர் யாரும் தலைமறைவாகவில்லை: ரயில்வே நிர்வாகம் NithyaJune 20, 2023, 2:43 pm0250 views ஒடிசா: ஒடிசா ரயில் விபத்து சம்பவத்தில் பாஹநாகா ரயில்நிலைய ஊழியர் யாரும் தலைமறைவாகவில்லை என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாஹநாகா ரயில் நிலையத்தின் ஊழியர்கள் அனைவரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக ரயில்வே விளக்கமளித்துள்ளது.