ஒடிசா ரயில் விபத்து சம்பவத்தில் பாஹநாகா ரயில்நிலைய ஊழியர் யாரும் தலைமறைவாகவில்லை: ரயில்வே நிர்வாகம்

ஒடிசா: ஒடிசா ரயில் விபத்து சம்பவத்தில் பாஹநாகா ரயில்நிலைய ஊழியர் யாரும் தலைமறைவாகவில்லை என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாஹநாகா ரயில் நிலையத்தின் ஊழியர்கள் அனைவரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக ரயில்வே விளக்கமளித்துள்ளது.

Related posts

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம் விளக்கம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை