புபனேஷ்வர் : வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பெண்களும், மகப்பேறு விடுமுறையை எடுக்க தகுதியானவர்களே என்று ஒடிசா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பிறந்த பச்சிளம் குழந்தையை கவனிப்பது தாயின் பொறுப்பாக இருக்கும் போது, விடுப்பு அவசியமாகிறது என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.