வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பெண்களும், மகப்பேறு விடுமுறையை எடுக்க தகுதியானவர்களே : ஒடிசா உயர் நீதிமன்றம்

புபனேஷ்வர் : வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பெண்களும், மகப்பேறு விடுமுறையை எடுக்க தகுதியானவர்களே என்று ஒடிசா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பிறந்த பச்சிளம் குழந்தையை கவனிப்பது தாயின் பொறுப்பாக இருக்கும் போது, விடுப்பு அவசியமாகிறது என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

Related posts

மாவீரன் அழகுமுத்துக்கோன் திருஉருவச் சிலைக்கு 11ம் தேதி மரியாதை செலுத்துகிறார் எடப்பாடி பழனிச்சாமி

ஜம்மு -காஷ்மீரில் ராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

ஆதார் தகவல்களுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு