அக்.11ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அக்டோபர்.11ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எழும்பூர் அசோகா ஓட்டலில் நடைபெறும் என்று ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் 11ம் தேதி மாலை 5 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

Related posts

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை

காலிஸ்தான் ஆதரவு தலைவர் மக்களவை எம்.பி.யாக பதவியேற்க 4 நாட்கள் பரோல் விடுப்பு

கேபினட் குழுக்களை அறிவித்தது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு