நர்ஸ் வீட்டில் புகுந்து கருவாட்டு குழம்புடன் சாப்பிட்டு கொள்ளை

பேராவூரணி: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, செருவாவிடுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய நர்ஸாக இருப்பவர் ஜெயசித்ரா (36). நேற்றுமுன்தினம் இரவு தோழி வீட்டிற்கு சென்றார். நள்ளிரவில் அவரது வீட்டில் நகை, பணம், லேப்டாப், ஆன்ட்ராய்டு செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்த நபர்கள் மது அருந்தியதோடு கிச்சனில் இருந்த கருவாட்டு குழம்புடன் உணவை சாப்பிட்டு சென்றுள்ளனர். புகாரின்படி போலீசார் விசாரிக்கின்றனர்.

Related posts

காஞ்சிபுரம் மாநகராட்சி குழு உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த கவுன்சிலர்கள்

மறைமலை நகர் அருகே பரபரப்பு விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை: சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுப்பு

சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை; பேஸ்புக் காதலன் கைது