இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 3,167-ஆக அதிகரிப்பு

டெல்லி: இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 3,167-ஆக அதிகரித்துள்ளது. புலிகள் பாதுகாப்பு திட்டம் செயல்பாட்டுக்கு வந்து 50 ஆண்டு நிறைவடைந்த நிலையில் நாட்டில் புலிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

Related posts

‘முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்…’ : இஸ்ரேலுக்கு டொனால்டு ட்ரம்ப் யோசனை!!

அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதன தர்மம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

தமிழக மீனவர்களுக்கு ஒன்றரை ஆண்டு சிறை, அபராதம் விதிப்பு: இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும்… ராமதாஸ் வலியுறுத்தல்