அணுக் கனிம சுரங்க திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி: கிள்ளியூர் அருகே அணுக் கனிம சுரங்க திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. நீரோடி முதல் இரையுமன்துறை வரையுள்ள கிராம மக்கள் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு பேரணி நடத்தி வருகின்றனர். பல்வேறு கிராமங்களில் இருந்து விழிப்புணர்வு ஊர்வலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து சின்னந்துறை தேவாலயம் முன்பு விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

Related posts

செங்கோட்டை அருகே வடகரையில் விளைநிலங்களுக்குள் புகுந்த 4 யானைகளை விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவிப்பு

சென்னை எண்ணூரில் சாலைவிபத்தில் உயிரிழந்த போக்குவரத்துக் காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஹரியானா, காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்