கன்னியாகுமரி: கிள்ளியூர் அருகே அணுக் கனிம சுரங்க திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. நீரோடி முதல் இரையுமன்துறை வரையுள்ள கிராம மக்கள் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு பேரணி நடத்தி வருகின்றனர். பல்வேறு கிராமங்களில் இருந்து விழிப்புணர்வு ஊர்வலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து சின்னந்துறை தேவாலயம் முன்பு விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.