நா.த.க. நிர்வாகி பாலமுருகன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது

மதுரை: மதுரை பி.பி.குளம் பகுதியில் நா.த.க. நிர்வாகி பாலமுருகன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பரத், நாக இருள்வேல், கோகுலகண்ணன், பென்னி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். நாம் தமிழர் கட்சியின் வடக்கு தொகுதி துணைச் செயலாளர் பாலமுருகன் வல்லபாய் சாலை பகுதியில் வெட்டிக் கொல்லப்பட்டார்.

Related posts

புரட்டாசி மாத பிரதோஷத்தையொட்டி சதுரகிரி கோவிலில் நாளை முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி

கால்நடைகளுக்கான தீவனச் செலவைக் குறைக்க சில யோசனைகள்!

நெல் கொள்முதலுக்கு ஆன்லைனில் பதிவு