நவம்பர் 1-ம் தேதி முதல் கீழ்பவானி கால்வாயில் நீர் திறக்கப்படும்: நீர்வளத்துறை அறிவிப்பு

சென்னை: நவம்பர் 1-ம் தேதி முதல் கீழ்பவானி கால்வாயில் நீர் திறக்கப்படும் என நீர்வளத்துறை அறிவித்துள்ளது. பவானிசாகர் அணையில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் பயிர்களை காப்பாற்ற நவ.1 முதல் முறை வைத்து நீர் திறக்கப்படும். பாசனத்துக்காக ஆக.19ல் பவானிசாகரில் இருந்து கீழ்பவானி கால்வாயில் நீர் திறக்கப்பட்டது.

Related posts

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!