விவசாயிகள் போராட்டத்தை தடுப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் : ஹரியான உயர்நீதிமன்றம்

ஜனநாயக நாட்டில் உரிமைகளுக்காக போராடுவதற்கு அரசியல் சாசனம் அனுமதி அளித்துள்ளது என விவசாயிகள் தரப்பு தெரிவித்துள்ளது. விவசாயிகள் போராட்டத்தை தடுப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப ஹரியான உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கு தொடர்பாக ஒன்றிய அரசு பதிலளிக்க பஞ்சாப் – ஹரியான உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு