தமிழ் திரையுலகில் பாலியல் தொடர்பான புகார்கள் ஏதும் பெறப்படவில்லை: அமைச்சர் சாமிநாதன்!

சென்னை: கேரள திரையுலகைப் போல தமிழ் திரையுலகில் பாலியல் தொடர்பான புகார்கள் ஏதும் பெறப்படவில்லை என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். பாலியல் புகார்கள் வரும்பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பூர் மாவட்டத்திற்கு 7 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. வாகனத்தில் கால்நடை மருத்துவர், உதவியாளர், ஓட்டுநர் பணியில் இருப்பர் என்று கூறியுள்ளார்.

 

Related posts

ஒன்றிய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டியால் பன்’ மட்டுமல்ல பனியன்’ தொழிலும் பாதிப்பு

ஓணம், மிலாது நபி விடுமுறையால் களை கட்டியது கன்னியாகுமரியில் 3 நாட்களில் 25 ஆயிரம் பேர் படகுசவாரி: குறையாத சுற்றுலா பயணிகள் கூட்டம்

மருத்துவ பிழை, மருந்து பிழை, மருந்தக பிழை, மருத்துவ உபகரண செயல்இழப்புகளால் நோயாளிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் தவறுகள்: விழிப்புணர்வு நாளில் ஆதங்கம்