நார்வே செஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரர் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தாவுக்கு உதயநிதி வாழ்த்து

சென்னை: நார்வே செஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரர் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தாவுக்கு உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். கிளாசிகல் செஸ் போட்டியில் கார்ல்சனை பிரக்ஞானந்தா தோற்கடித்தது மறக்க முடியாத சாதனை, பிரக்ஞானந்தாவும் அவரது சகோதரி வைஷாலியும் தொடர்ந்து வெற்றி பெற்று நார்வேயில் சாம்பியன் பட்டம் வெல்ல வாழ்த்து என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related posts

மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: சவரன் மீண்டும் ரூ.54,000-ஐ தாண்டியது

சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

புதிய பாட்டிலில் பழைய மது… புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜஸ்டி செல்லமேஸ்வர் கடும் விமர்சனம்