Latest இந்தியா செய்திகள் வடமேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசா அருகே நண்பகல் கரையை கடந்தது MahaprabhuSeptember 9, 2024, 2:51 pm025 views டெல்லி: வடமேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசா அருகே நண்பகல் கரையை கடந்தது. ஒடிசா கடற்கரையையொட்டி பூரிக்கு அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது.