வடமாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகளை அதிகரிக்க பாஜக திட்டமிடுகிறது: கனிமொழி எம்.பி. பேச்சு

சென்னை: வடமாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகளை அதிகரிக்க பாஜக திட்டமிடுகிறது என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளது. தென் மாநிலங்களில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ முறையை பின்பற்றியதால் மக்கள் தொகை குறைவாக உள்ளது. தென்மாநிலங்கள் கல்வி, வளர்ச்சியில் முன்னேறியுள்ளது; வடமாநிலங்களில் இதெல்லாம் இல்லை. வடமாநிலங்களில் மக்கள் தொகை அதிகம் என்பதால் கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ளனர் என கனிமொழி தெரிவித்திருக்கிறார்.

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு