வடக்கு ஈராக்கில் திருமண விழாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் பலி: 150 பேர் காயம்

ஈராக்கின் நினிவே மாகாணத்தில் உள்ள ஹம்தானியா மாவட்டத்தில் திருமண கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 150 பேர் காயமடைந்துள்ளதாக ஈராக் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. திருமண கொண்டாட்டத்தின் போது பட்டாசுகள் கொளுத்தப்பட்டதில் மண்டபத்தில் தீ பரவியதாக கூறப்படுகிறது.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி