சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பைவிட 6% குறைவாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளனர். அக்.1 முதல் இன்று காலை வர இயல்பாக 410.3 மி.மீ. பதிவாக வேண்டிய நிலையில் 386.5 மி.மீ. மட்டுமே பெய்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.