தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 5% குறைவாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 5% குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்.1-ம் தேதி முதல் இன்று காலை வரை இயல்பாக 416.3 மி.மீ மழை பதிவாக வேண்டிய நிலையில் 397.1 மி.மீ மட்டுமே மழை பெய்துள்ளது.

Related posts

அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு..!!

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட ராமேஸ்வரம் மீனவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு: மீட்கப்பட்ட 2 மீனவர்களும் ஊர் திரும்பினர்

வயநாடு நிலச்சரிவு: உயிரிழப்பு 358-ஆக உயர்வு