வடகிழக்கு பருவமழை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் கடிதம்

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் கடிதம் எழுதியுள்ளார். பொதுமக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தலைமைச் செயலர் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் கடிதம் எழுதியுள்ளார்.

Related posts

கோவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

மகாராஷ்டிராவில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்படுவதால் பரபரப்பு: வாகன சோதனையை தீவிரப்படுத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

தீபாவளி போனஸ் கேட்டு லெம்பலக்குடி சுங்கச்சாவடி ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம் : கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்