வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது. தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர், அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர்.

Related posts

சுரண்டையில் கிரைண்டர் செயலி மூலம் வாலிபரை மிரட்டி பணம் பறித்த 9பேர் கைது

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஒன்றிய அரசு 3 சட்டங்களை கொண்டு வருவதற்கு திட்டம்!!

காலாண்டு விடுமுறை கன்னியாகுமரியில் திரண்ட சுற்றுலா பயணிகள்