தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை 3% குறைவாக பெய்துள்ளது..!!

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை 3 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அக்.1 முதல் இன்று வரை இயல்பாக 387.7 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டிய நிலையில் 375.3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Related posts

தமிழக அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்!!

கர்மவீரர் காமராஜர் அவர்களையும் அவர் ஆற்றிய சேவைகளையும் எந்நாளும் நினைவில் வைத்து போற்றுவோம்: டி.டி.வி. தினகரன்

ஈரானுக்கு அவசியமில்லாமல் செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்: இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தல்