வடசென்னை அனல்மின்நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு..!!

திருவள்ளூர்: வடசென்னை அனல்மின்நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அனல் மின் நிலைய 1வது நிலையின் 2வது அலகில் கொதிகலன் கசிவால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

Related posts

அடித்துக்கொள்ளும் இரண்டு மாஜி மந்திரிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொல்லிட்டாங்க…

கள்ளக்காதலியுடன் வாழ முடிவு செய்து மனைவி, 2 குழந்தைகளை கொன்று கார் விபத்தில் இறந்ததாக நாடகம் ஆடிய டாக்டர் கைது: தெலங்கானாவில் பயங்கரம்