வடசென்னை வளர்ச்சித் திட்டம் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும்: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்

சென்னை: வடசென்னை வளர்ச்சித் திட்டம் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும் என நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. சென்னையில் சமச்சீர் மேம்பாட்டினை உறுதி செய்ய ரூ.4,000 கோடியில் வடசென்னை வளர்ச்சி திட்டம். வடசென்னையில் 1336 சிதிலமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.215 கோடியில் 2026க்குள் மறுகட்டுமானம் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது.

Related posts

நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்கள் கூட்டம்..!!

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை தடுப்போம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

ராகுல் காந்தி வெறுப்பு பேச்சுகளை பேசும் பாஜக தலைவர்களை பற்றி தான் விமர்சித்தார்.. இந்துக்களை அல்ல : தெளிவுபடுத்திய பிரியங்கா காந்தி!!