மும்பையில் 4 நாட்களாக நீடிக்கும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மும்பை: மும்பையில் 4 நாட்களாக நீடிக்கும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் 806 கோடி லிட்டர் தண்ணீர் இருப்பு வைக்கக் கூடிய ஏரியும் நிரம்பியது. கடந்தாண்டு ஜூலை நள்ளிரவு 1.28 மணிக்கு நிரம்பிய ஏரி, இவ்வாண்டும் அதே தேதியில் நிரம்பியுள்ளது.

 

Related posts

ஆம்னி பேருந்தில் பார்சலில் இருந்த ரூ. 2.15 கோடி ரொக்கம் பறிமுதல்

புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு திருவள்ளூர், காஞ்சி, செங்கை மாவட்ட பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம்

பராமரிப்பு பணி; சென்னை கடற்கரை – தாம்பரம் வரையிலான புறநகர் ரயில் சேவை நாளை ரத்து!