தடுப்பூசி போடாத கால்நடைகளுக்கு வனப்பகுதிக்குள் அனுமதி இல்லை: வனத்துறை அறிவிப்பு

ஒசூர்: ஒசூர் வனக்கோட்டத்தில் தடுப்பூசி போடாத கால்நடைகளுக்கு வனப்பகுதிக்குள் அனுமதி இல்லை என்று வனத்துறை அறிவித்துள்ளது. கால்நடைகளுக்கு சில நேரங்களில் ஆந்த்ராக்ஸ், கோமாரி அம்மை போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம் அடுத்த மாதம் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது என வனத்துறை அறிவித்துள்ளது.

Related posts

தேனியில் இளைஞர் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

நாட்டிலேயே அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம்: ஒன்றிய அரசு தகவல்

குஜராத்தின் மலேஸ்ரீ ஆற்றில் ஏற்பட்ட திடிர் வெள்ளத்தில் சிக்கிய 26 தமிழர்கள் மீட்பு