வேட்புமனு படிவங்களில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திடுவதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மனு

சென்னை: அதிமுக வேட்பாளரை அங்கீகரிக்கும் படிவங்களில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திடுவதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் போல, அவைத்தலைவர் தமிழ்மகன் உசைனுக்கே அந்த அதிகாரத்தை வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி ஆகியோர் மனு தக்கல் செய்துள்ளனர்.

Related posts

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்