நாடோடி பழங்குடியினத்தை சேர்ந்த அஸ்வினி என்பவர் கைது

சென்னை: மாமல்லபுரத்தில் நாடோடி பழங்குடியினத்தை சேர்ந்த அஸ்வினி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மாமல்லபுரத்தில் கடை வைத்திருக்கும் சக பழங்குடியினத்தவரை கத்தியால் கிழித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மாமல்லபுரம் போலீசார்  அஸ்வினியை கைது செய்தனர்.

Related posts

நீட் தேர்வு ரத்து, கிரிமினல் சட்டங்கள் சீராய்வு தொடர்பாக முதலமைச்சரிடம் மனு அளித்துள்ளோம் என திருமாவளவன் பேட்டி

கல்வியாளர்கள் எதிர்ப்பை அடுத்து, சட்டப்பிடிப்பின் பாடத் திட்டத்தில் மனுஸ்மிரிதி சேர்க்கப்படாது : டெல்லி பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவிப்பு!!

குழந்தை திருமணம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் எச்சரிக்கை