சென்னை நொச்சிக்குப்பம் மீன் அங்காடி ஜூன் 2வது வாரத்தில் திறப்பு!!

சென்னை : சென்னை நொச்சிக்குப்பம் மீன் அங்காடி ஜூன் 2வது வாரத்தில் திறக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள மீன் அங்காடியில் 366 கடைகள் அமைக்கப்படுகின்றன. மீன்கள் விற்பனை மற்றும் மீன்களை சுத்தம் செய்வற்கு தனித்தனியாக இடங்கள் உள்ளன.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது