சென்னை: சென்னை நகரில் வீடுகள் முன்பு அனுமதியின்றி நோ பார்க்கிங் போர்டு, தடுப்புகள் வைக்கத் தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. “நோ பார்க்கிங்” போர்டு, தடுப்புகள் வைத்திருப்போர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.