வீடுகள் முன்பு நோ பார்க்கிங் போர்டு வைக்க தடை

சென்னை: சென்னை நகரில் வீடுகள் முன்பு அனுமதியின்றி நோ பார்க்கிங் போர்டு, தடுப்புகள் வைக்கத் தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. “நோ பார்க்கிங்” போர்டு, தடுப்புகள் வைத்திருப்போர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.

Related posts

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 16 நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,500 வழங்கப்படும் : காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை

சந்தேகத்திற்கிடமாக இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக இலங்கை மீனவர்கள் 3பேர் கைது