குளித்தலை அருகே தனியார் பேருந்துகள் மோதி விபத்து: 10 பேர் காயம்

கரூர்: குளித்தலை அருகே திருச்சி செல்லும் புறவழிச்சாலையில் தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானது. மகாதானபுரத்தில் பயணிகளை இறக்கிவிட்ட தனியார் பேருந்து மீது மற்றொரு பேருந்து மோதியது. விபத்தில் 10 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

 

Related posts

இளநிலை பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழல் கல்வி : யுஜிசி

பி.டி.ராஜன் அவர்களின் 50-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு டிஜிட்டல் சிறப்பு மலரை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கோடநாடு கணினி ஆபரேட்டரின் தந்தையிடம் விசாரணை..!!