கரூர்: குளித்தலை அருகே திருச்சி செல்லும் புறவழிச்சாலையில் தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானது. மகாதானபுரத்தில் பயணிகளை இறக்கிவிட்ட தனியார் பேருந்து மீது மற்றொரு பேருந்து மோதியது. விபத்தில் 10 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.