சாதி இல்லை என சான்றிதழ் கொடுக்க மறுப்பதாக புகார்..!!

திருவாரூர்: வேலங்குடியை சேர்ந்த பாஸ்கரின் 3 வயது குழந்தைக்கு சாதி இல்லை என சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதி இல்லை என சான்றிதழ் வழங்க அதிகாரிகள் மறுப்பதால் குழந்தையின் பள்ளி சேர்க்கை தடைபடுவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்