கடம்பவனேஸ்வரர் கோயில் குடமுழுக்கு: குளித்தலை பள்ளிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை

கரூர்: கரூர் கடம்பவனேஸ்வரர் கோயில் குடமுழுக்கை ஒட்டி குளித்தலை பள்ளிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குளித்தலையில் பல்லாயிரக்கணக்கானோர் கூடி வழிபட உள்ளதால் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கரூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார். விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜூலை 27-ம் தேதி பள்ளிகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

தடைவலை மீன்பிடிப்பால் அழிந்து வரும் மீன்வளம்

தமிழ்நாட்டில் வளர்ச்சிப்பணிகளை துரிதப்படுத்த பொறுப்பு அமைச்சர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

46,931 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், 14 முதலீடுகளுக்கு ஒப்புதல் : அமைச்சர் தங்கம் தென்னரசு