என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் திட்டமிட்டபடி 15ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம்: தொழிலாளர் சங்கம் அறிவிப்பு

சென்னை: என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் திட்டமிட்டபடி 15ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவர் என்று தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பணி நிரந்தரம், குறைந்தபட்ச மாத ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டம் நடைபெறவுள்ளது.

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா