சென்னை: என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் திட்டமிட்டபடி 15ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவர் என்று தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பணி நிரந்தரம், குறைந்தபட்ச மாத ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டம் நடைபெறவுள்ளது.