என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் வரும் 17-ம் தேதி வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது: உயர்நீதிமன்றம்

சென்னை: என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் வரும் 17-ம் தேதி வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை கோரி என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர்பான விவகாரம் தொழிலாளர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என என்.எல்.சி தெரிவித்துள்ளது. 20 ஆண்டுக்கும் மேலாக பணி நிரந்தரம் அளிக்கவில்லை, ஐகோர்ட் உத்தரவையும் நிர்வாகம் பின்பற்றவில்லை என தொழிற்சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹெலிகாப்டரில் எரிபொருள் இல்லாமல் ராஜ்நாத்சிங் தவிப்பு

போட்டி தேர்வுகளுக்காக ஜார்க்கண்டில் இன்டர்நெட் தடை: பாஜ கடும் விமர்சனம்

அரசு உருவாக்கி உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை