என்எல்சி நிறுவன கார்ப்பரேட் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: என்எல்சி நிறுவன கார்ப்பரேட் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போராட்டம் நடத்துவதற்கான இடங்களை கண்டறியும்படி கடலூர் எஸ்.பி.க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தினால் சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Related posts

செல்போன் கட்டண உயர்வை ஒரே மாதிரியாக அறிவித்தது எப்படி?.. செல்போன் வாடிக்கையாளர்கள் மீது ரூ.35,000 கோடி சுமை: ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்..!!

வரதட்சணை கொடுமை வழக்கில் 7 ஆண்டு சிறை..!!

ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நான் எதிர்நோக்குகிறேன்.! பிரிட்டனின் புதிய பிரதமராக வெற்றி பெற்றுள்ள கீர் ஸ்டார்மர்க்கு பிரதமர் மோடி வாழ்த்து