பணி நிரந்தரம் செய்யக் கோரி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று 18-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம்

கடலூர்: பணி நிரந்தரம் செய்யக் கோரி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று 18-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற ஒப்பந்த தொழிலாளர்கள் வலிவுறுத்தியுள்ளனர்.

 

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி