என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர் கோரிக்கை: 8-வாரங்களில் முடிவெடுக்க ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கை மீது 8-வாரங்களில் முடிவெடுக்க-ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கையை 2 வாரத்தில் ஒன்றிய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

Related posts

“நான் முதல்வன்” என இயம்பக் கேட்டிடும் ‘இந்நாள்!’ :ஜேஇஇ தேர்வில் சாதித்த மாணவர்களை மேற்கோள்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீராக உள்ளது: சபாநாயகர் அப்பாவு நாகர்கோவிலில் பேட்டி

அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை வரும் 17ம் தேதி தென்காசியில் இருந்து தொடங்குதாக சசிகலா அறிவிப்பு!!