சென்னை: என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கை மீது 8-வாரங்களில் முடிவெடுக்க-ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கையை 2 வாரத்தில் ஒன்றிய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.