என்.எல்.சி.யில் சென்னை ஐஐடி மூலம் ஆய்வு நடத்த ஒன்றிய , மாநில அரசுகள் முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: என்.எல்.சி.யில் சென்னை ஐஐடி மூலம் ஆய்வு நடத்த ஒன்றிய , மாநில அரசுகள் முன்வர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். என்.எல்.சி.யால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது ஆய்வில் உறுதியானால் நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தனியார் தொண்டு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை