ஜூன் 20-ல் கலைஞர் கோட்டத்தை திறக்கிறார் நிதிஷ்

சென்னை: ஜூன் 20-ம் தேதி திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கலைஞர் கோட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார். தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் நிறுவப்பட்டுள்ள கோட்டத்தில் கலைஞர் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைக்க உள்ளார். முன்னதாக வைரமுத்து தலைமையில் கவியரங்கமும், சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றமும் நடைபெற உள்ளன.

Related posts

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

தாம்பரம் மாநகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால்வாயில் தேங்கிய 148 மெட்ரிக் டன் கழிவு அகற்றம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி