நிதிஷ், ரப்ரி மேலவைக்கு தேர்வு

பாட்னா: பீகார் சட்டமேலவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பு மனுவை திரும்ப பெற நேற்று கடைசி நாளாகும். இந்நிலையில் முதல்வர் நிதிஷ்குமார் மேலவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் முன்னாள் முதல்வர் ரப்ரி தேவி உட்பட 10 பேர் போட்டியின்றி மேலவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட் டனர்.

Related posts

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்