நிதிஷ், சந்திரபாபுநாயுடு வருவார்களா? தேஜஸ்வி யாதவ் பேட்டி

புதுடெல்லி: இந்தியா கூட்டணிக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார், தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபுநாயுடு வருவார்களா என்ற கேள்விக்கு டெல்லியில் தேஜஸ்வியாதவ் கூறுகையில்,’ பொறுத்திருந்து பாருங்கள். நானும், நிதிஷ்குமாரும் மரியாதை நிமித்தாக சந்தித்து பேசினோம். நாங்கள் டெல்லியில் நடக்கும் கூட்டத்திற்கு வந்துள்ளோம். பொறுமையாக இருங்கள், என்ன நடக்கிறது என்பதைக் கவனியுங்கள். இந்தத் தேர்தலில் பீகார் கிங்மேக்கராக உருவெடுத்துள்ளது. என்றார்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு