அத்திப்பள்ளி எல்லையில் இருந்து தமிழக போலீசார் சாதுக்களுக்கு பாதுகாப்பாக வந்தனர். வழிநெடுகிலும் பொதுமக்கள் ஏராளமானோர், அவர்களிடம் ஆசி பெற்றனர். தொடர்ந்து கிருஷ்ணகிரிக்கு நடைபயணம் மேற்கொண்ட சாதுக்கள், திருவண்ணாமலை வழியாக வந்தவாசியை அடைகின்றனர். அங்கிருந்து திருமலை மடத்திற்கு செல்கின்றனர்.