சென்னையில் 26 ரயில்நிலையங்களில் நிர்பயா திட்டத்தில் ரூ. 9.79 கோடி செலவில் சிசிடிவி கேமரா அமைப்பு

சென்னை: சென்னையில் 26 ரயில்நிலையங்களில் நிர்பயா திட்டத்தில் ரூ. 9.79 கோடி செலவில் சிசிடிவி கேமரா அமைக்கபடவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. கிண்டி, வேளச்சேரி, தாம்பரம் உள்ளிட்ட 26 ரயில் நிலையங்களில் சிசிடிவி பொருத்தும் பணி நடக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர். ரயில் நிலையங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க 528 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழை நீர்: பக்தர்கள் கடும் அவதி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாண்டூர் கிராம மக்கள் சாலை மறியல்

பசுமை தீர்ப்பாய உத்தரவின் பேரில் கூவம் ஆற்றில் கட்டிட கழிவுகள் அகற்றம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை