நிபா வைரஸ் தமிழ்நாடு எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்

நீலகிரி: கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் சிறுவன் உயிரிழந்த நிலையில், நீலகிரி மாவட்ட எல்லையோர சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வரும் பயணிகளுக்கு காய்ச்சல், இருமல், சளி உள்ளதா என பரிசோதித்த பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதி அளித்து வருகின்றனர்

Related posts

அமெரிக்கா சென்றுள்ள முதல்வருக்கு ஓபிஎஸ் வாழ்த்து

பாலியல் தொழில் தலைவியுடன் தொடர்பு ; டிஎஸ்பி சஸ்பெண்ட்: வாட்ஸ்அப்பில் அழகிகளின் படங்கள் சிக்கியது

வெம்பக்கோட்டை அகழாய்வில் செங்கல் சுவர் கண்டுபிடிப்பு