நீலகிரி அருகே 2 புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது

நீலகிரி: கூடலூர் சோலாடி பகுதியில் 2 புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனியார் தோட்டத்தில் பணியாற்றிய வட மாநிலத் தொழிலாளர்கள் 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். தோல், பற்கள், நகங்களுக்காக புலியைக் கொன்ற சூரியநாத் பராக், அமன் கோயாலா, சுரேஷ் நண்வாரிடம் விசாரணை நடைபெறுகிறது.

Related posts

சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட 27 நாடுகளில் கொரோனா ‘எக்ஸ்இசி’ வைரஸ் பரவல்?.. சார்ஸ், ஒமிக்ரானை காட்டிலும் வீரியமிக்கதாக இருக்கும்

கல்வராயன் மலைப் பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து போக்குவரத்து வசதி செய்து தர உத்தரவு!

எனக்கு ஜாதி, மதத்தில் நம்பிக்கை இல்லை; மோடி பிரதமராக இருக்கும் வரை அவருடன் இருப்பேன்: ஒன்றிய அமைச்சர் திடீர் கருத்து