நீலகிரி அருகே தனியார் தேயிலை தோட்டத்தில் ஏழு வயது மதிக்கத்தக்க பெண் புலி உயிரிழப்பு

நீலகிரி: நீலகிரி வனக்கோட்டம், நடுவட்டம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பெல்வியூ தனியார் தேயிலை தோட்டத்தில் ஏழு வயது மதிக்கத்தக்க பெண் புலி உயிரிழந்துள்ளது. மற்றொரு புலியுடன் ஏற்பட்ட சண்டையில் உயிரிழந்திருக்கலாம் என வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பின் எரியூட்டப்பட்டது.

Related posts

மாமல்லபுரம் அருகே உப்பு உற்பத்திக்கு மாற்றாக ரூ.4,500 கோடி மதிப்பில் 3010 ஏக்கர் பரப்பளவில் சோலார் மின் நிலையம்: மின் வாரிய அதிகாரிகள் தகவல்

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்திய பெண் மேலாளர் கைது: உரிமையாளருக்கு வலை

வீட்டு வாசலில் தூங்கிய 70 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: 20 வயது ஆட்டோ ஓட்டுனர் கைது