நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக மிக பலத்த மழை பெய்யும் என சிவப்பு எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்!!

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக மிக பலத்த மழை பெய்யும் என சிவப்பு எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம். கோவை மாவட்டத்தில் மிக பலத்த மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்