நீலகிரி மாவட்டம் மசினக்குடியில் உடல்நிலை பாதிக்கப்பட்ட யானை வனத்துறை சிகிச்சைக்கு பின் எழுந்து ஓடியது..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினக்குடியில் உடல்நிலை பாதிக்கப்பட்ட யானை வனத்துறை சிகிச்சைக்கு பின் எழுந்து ஓடியது. வனத்துறையினர் சுமார் 2 மணி நேரம் சிகிச்சை அளித்த நிலையில் யானை எழுந்து காட்டுக்குள் ஓடியது. குடலில் புழுக்களோடு, நீர்ச்சத்து குறைவாக காணப்பட்ட குட்டி யானைக்கு 2 மணி நேரம் சிகிச்சை அளிக்கப்பட்டது. வனத்திற்குள் சென்ற யானையை வனத்துறைக் குழுவினர் பின்தொடர்ந்து சென்று கண்காணிக்கின்றனர்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது