நீலகிரியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் தலகுந்தா பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். அஜித் என்னும் இளைஞரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இளைஞர் ஏற்கனவே குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை