நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 18.4 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 18.4 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. அப்பர் பவானி 10 செ.மீ., பந்தலூர்-7 செ.மீ., எமரால்டு பகுதியில் 4 செ.மீ. மழை பெய்தது.

Related posts

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!