நீலகிரியில் 30 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த குட்டியானை..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கொளப்பள்ளி பகுதியில் 30 அடி ஆழமுள்ள கிணற்றில் குட்டியானை விழுந்தது. ஜேசிபி உதவியுடன் குட்டி யானையை மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கிணற்றைச் சுற்றி நின்ற யானைகளை விரட்டிவிட்டு குட்டி யானையை மீட்க வனத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்